தம்மைத் தோண்டுவோர் தன்னை விழாமல் தாங்கிடும் நிலமாய் வாழ்ந்திடு!- பிறர் வெம்மை இகழ்மொழி தன்னைப் பொறுத்திடு வெற்றியால் மண்ணில் ஆழ்ந்திடு!
தம்மைத் தோண்டுவோர் தன்னை விழாமல் தாங்கிடும் நிலமாய் வாழ்ந்திடு!- பிறர் வெம்மை இகழ்மொழி தன்னைப் பொறுத்திடு வெற்றியால் மண்ணில் ஆழ்ந்திடு!